படம் : ஓ மானே மானே
நடிகர்கள் : மோகன்
ஊர்வசி
டைரக்ஷன் : ஏ . எல் . நாராயணன்
கதை : ஏ . எல் . நாராயணன்
தயாரிப்பு : பிலிம் கோ
ரிலீஸ் : 22. அக்டோபர் .1984
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது
ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது
வாசல் தாண்டி வந்து காதல் வேண்டி வந்து
ஆஹா நாணம் கொண்டு
பெண் : ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது
பெண் : உன் மார்பில் இடம் பிடித்தேன்
உன் தோள்களில் முகம் புதைத்தேன்
பேசாமல் மெல்ல எழுந்தேன்
உன் கைகளில் என்னை இழந்தேன்
ஆண் : உன் பெண்மைக்குள்ளே
நான் என்னைத் தேட
என் ஆண்மைக்குள்ளே
நீ உன்னைத் தேட
பெண் : ஆற்றில் நான் இன்று நீராட…..
பெண் : ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது
வாசல் தாண்டி வந்து காதல் வேண்டி வந்து
ஆஹா நாணம் கொண்டு ஹோ….
ஆண் : ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது
ஆண் : என் காட்டில் இன்று மழையா
என் ஜீவனே நனைகின்றதா
ஆஹா ஹா இது சரியா
உன் ஆடைக்கு விடுமுறையா
பெண் : உன் கையில் என்னை
நான் இன்று தந்தேன்
உன் பாடு கண்ணா
வேறென்ன சொல்வேன்
என் பெண்மை என்னென்று
நான் கண்டேன்……..
ஆண் : ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது
பெண் : ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது
ஆண் : வாசல் தாண்டி வந்து
பெண் : காதல் வேண்டி வந்து
ஆண் : ஆஹா நாணம் கொண்டு
பெண் : ம்ஹீம் ம்ம்ம்
ஆண் : ம்ஹீம்ம்
இருவர் : ம்ம்ஹீஹீம்ம்ம் ம்ம்
No comments:
Post a Comment